கள்ளக்குறிச்சி அருகே மூக்கனூர் ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர். மூக்கனூர் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி அபிராமி(13), திவ்யா(10) ஆகியோர் உயிரிழந்தனர். 

Related Stories: