பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பெரம்பலூர்: பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். ரூ.1000 லஞ்சம் வாங்கியபோது கைதான மின்வாரிய உதவி உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

Related Stories: