தமிழகம் கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம் Dec 28, 2019 கோயம்புத்தூர் பள்ளத்தாக்கு எஸ்டேட் காட்டு சின்சோனா எஸ்டேட் கோவை: கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் ராஜ்குமார் என்பவரின் வீட்டை காட்டு யானைகள் இடித்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் 2 காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு