இலவச வேட்டி - சேலை திட்டத்தில் ரூ.21.31 கோடி முறைகேடு - நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ரூ.21.31 கோடி முறைகேடு குறித்து கைத்தறித்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான நூல்களை கைத்தறித்துறை கூட்டுறவு சங்கங்களுக்கு தந்துள்ளது.

Related Stories: