ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் ஹூஸ்டன் பல்கலை நிர்வாகிகளிடம் காசோலை வழங்கப்பட்டது. அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Related Stories: