குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு உலமா சபை ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு உலமா சபை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: