காரைக்காலில் வரும் 24-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவு

காரைக்கால் : காரைக்காலில் வரும் 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி 24-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: