கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்று வருவதால் பொள்ளாட்சியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாட்சி: கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்று வருவதால் பொள்ளாட்சியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம், நடுப்பணி ஆகிய இடங்களில் போக்குவரத்து [பாதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லைக்குள் செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால் சில வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Related Stories: