குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு

அசாம்: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். திரிபுராவில் 2 ராணுவக் குழுக்களும், அசாமில் ஒரு ராணுவக் குழுவும் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: