தமிழகம் அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 11, 2019 மின்சாரம் அரியலூர் அரியலூர் அரியலூர்: செந்துறை மேட்டுப்பாளையத்தில் அருந்துகிடந்த மின்வயரை கையில் எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜோதியின் உடலை கைப்பற்றி செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங். சமாதான முயற்சி தோல்வி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அமைச்சர் நமச்சிவாயம்: எம்எல்ஏக்களுக்கு குறி
களியக்காவிளை- திருவனந்தபுரம் பஸ் போக்குவரத்து தொடங்காததால் பயணிகள் அவதி: ஒரு கி.மீ நடந்து செல்லும் நோயாளிகள்
விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முதல்வரின் உறவினருக்காக விதி மீறி சாலையை தோண்டி குழாய் பதிப்பு
நெல்லை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் ஆக்கிரமிக்கும் மாடுகளால் விபத்து அபாயம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பழங்களை வெட்டி மண்ணில் போடும் விவசாயிகள் கம்பம் பகுதியில் தொடர் மழையால் கொடியிலேயே வெடித்தது திராட்சை : அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
சாணார்பட்டி ஒன்றியத்தில் பூக்கள் உதிராமல் இருக்க மா மரங்களில் மருந்தடிப்பு: விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை