குற்றம் தாம்பரத்தில் மென்பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Dec 07, 2019 தம்பரம் 70 வீட்டில் சென்னை : தாம்பரம் கிருஷ்ணா நகரில் மென்பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்