மதுரை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் உதவி பேராசிரியர் பணிக்கு, இயற்பியல் பாடத்தை இளங்கலை வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.