சென்னை: தமிழகத்தில் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைப்பதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 3,000 கால்நடைகளுக்கு மேல் உள்ள கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது.