இந்தியா குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மூடியது மாவட்ட நிர்வாகம் Dec 02, 2019 மாவட்ட நிர்வாகம் குஜராத் Hirapur குஜராத்: குஜராத் மாநிலம் ஹீராபூரில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது. தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ7 கோடி வாங்கி ஏமாற்றியதாக புகார்; மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி: கேரள உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அறிக்கை தாக்கல்
திருக்குறள், தமிழ் பண்பாடு பற்றியெல்லாம் பேசிவிட்டு தமிழர் மீது பிரதமர் வெறுப்பை கக்குவது ஏன்?.. ஒடிசா அரசியலில் இன தாக்குதல் நடத்தும் பாஜ
ஆசிரியர்களுக்கு அனுப்பிய நோட்டீசில் எழுத்து பிழை; பேட் என்பது பெட் ஆனதால் சர்ச்சை: பீகாரில் கல்வி துறைக்கு வந்த சோதனை
ஜாமீனை நீட்டிக்கக்கோரிய கெஜ்ரிவால் மனு தள்ளுபடி: விசாரணை நீதிமன்றத்தில் முறையிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் மிக பலத்த மழை; வெள்ளத்தில் மிதக்கும் திருவனந்தபுரம், கொச்சி: 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை: பிரதமர் மோடி சர்ச்சை பேட்டி; காங்கிரஸ் கடும் கண்டனம்
மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன படையெடுப்பு குறித்த பேச்சு மன்னிப்பு கேட்டார் மணிசங்கர்: பாஜ குற்றச்சாட்டுக்கு காங். பதிலடி
பக்தரிடம் ஆன்லைனில் ரூ17 ஆயிரம் அபேஸ்; திருப்பதி விஐபி தரிசன டிக்கெட் போலியாக வழங்கி மோசடி: புரோக்கருக்கு போலீஸ் வலை
தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் : குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க டெல்லி அரசு அதிரடி!!