கெடிலம் ஆற்றில் ஏற்ப்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 5 பசுமாடுகள் சிக்கித்தவிப்பு

கடலூர்: கெடிலம் ஆற்றில் ஏற்ப்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 5 பசுமாடுகள் சிக்கித்தவித்து வருகின்றன. தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்துக்கு வராததால் பொதுமக்களே மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: