கவுசல்யாவின் தாயார் கஞ்சா வழக்கில் கைது

திண்டுக்கல் : பழனி அருகே குப்பம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆணவக்கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயார்  அன்னலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட அன்னலட்சுமி , கோதையம்மாளிடம் இருந்து 1.750கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: