அதிமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது: முதல்வர் பழனிசாமி உரை

செங்கல்பட்டு: அதிமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழாவில்  பேசிய அவர், 2வது உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்று கூறியுள்ளார். மேலும், ஏழை மக்களுக்கு கொசுவலை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க சுற்றுலாத்துறை சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: