தமிழகம் மணல் குவாரிகள் தொடர்பான கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு Nov 28, 2019 உயர் நீதிமன்றக் கிளை கண்காணிப்புக் குழு மதுரை: மணல் குவாரிகள் தொடர்பான மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுவில் சமூக ஆர்வலர்கள், கனிமவள அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்