மணல் குவாரிகள் தொடர்பான கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மணல் குவாரிகள் தொடர்பான மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுவில் சமூக ஆர்வலர்கள், கனிமவள அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: