தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு Nov 27, 2019 உள்துறை செயலாளர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் சென்னை: தமிழக உள்துறை செயலர், கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை சிறை கண்காணிப்பாளரும் 4 வாரத்தில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்