இடைக்கால சபாநாயகருக்கான பட்டியலை ஆளுநர் பகத்சிங் கோஷியாரிக்கு அனுப்பியது மகாராஷ்ட்டிரா அரசு

மகாராஷ்ட்டிரா: இடைக்கால சபாநாயகருக்கான பட்டியலை ஆளுநர் பகத்சிங் கோஷியாரிக்கு மகாராஷ்ட்டிரா அரசு அனுப்பியது. மகாராஷ்ட்டிரா பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாலாசாஹோப் தோரட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: