கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் திருட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் திருடப்பட்டுள்ளது.  வேப்பனஹள்ளி சார்-பதிவாளர் அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த சஞ்சீவி என்பவரின் காரில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: