துப்புரவுத் தொழிலாளியை கண்டித்து திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை: திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரியாக பணியாற்றாமல் கல்லூரி முதல்வரை மிரட்டி வரும் மாயம்மாள் என்ற துப்புரவுத் தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: