ஓட்டப்பிடாரம் அருகே மாற்று சான்றிதழ் வழங்கிய புகாரில் கிராம உதவியாளர் கைது

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே மாற்று சான்றிதழ் வழங்கிய புகாரில் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓட்டப்பிடாரம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களை போலியாக வழங்கிய கிராம உதவியாளர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: