நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 3.14  கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 34,037 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories: