கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 350 கிலோ குட்கா பறிமுதல்

கோவை: கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது. கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 5 நாளாக சோதனை நடத்தினர்.

Related Stories: