தரங்கம்பாடி அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயம்

நாகை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காரைக்காலில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பேருந்து தரங்கம்பாடி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: