சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கியது. கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறை ஆஜராகி முகிலன் கையெழுத்திட ஐகோர்ட் கிளை நிபந்தனை அளித்துள்ளது.

Related Stories: