திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: