ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல்

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். தந்தை குயில்தாசனின் உடல்நலம் கருதி மீண்டும் ஒரு மாத பரோல் பேறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தந்தையை கவனித்துக் கொள்வதற்காக 2017ல் பேரறிவாளனுக்கு 2 மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது.

Related Stories: