மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு ஆதரவு தருவது பற்றி சோனியா தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை

டெல்லி: மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு ஆதரவு தருவது பற்றி சோனியா தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை நடத்துகின்றன. மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அகமது படேல், மல்லிகார்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: