கள்ளக்குறிச்சியில் போலீஸ் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீஸ் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் எதிரே நடந்த வாகன சோதனையின் போது தவறிவிழுந்த அய்யம்மாள்(60) என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: