காவிச் சாயம் பூச பாஜக முயற்சிப்பது பற்றி ரஜினி கூறிய கருத்து மிகவும் கூர்மையானது : சுப. வீரபாண்டியன் கருத்து

சென்னை : காவிச்சாயம் பூசும் பாஜகவின் முயற்சி பற்றி ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். காவிச் சாயம் பூச பாஜக முயற்சிப்பது பற்றி ரஜினி கூறிய கருத்து மிகவும் கூர்மையானது என்றும் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: