கோவை முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை உறுதி: உச்சநீதிமன்றம்

கோவை: கோவை முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மனோகரனின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் நாரிமன் அமர்வு உத்தரவிட்டது.

Related Stories: