குற்றம் சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது Nov 07, 2019 சென்னை நகை வாங்குபவர்கள் வாங்குவோர் சென்னை: சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்குமார், சுனில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர்களிடம் 5 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு
50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண்: உடந்தையாக இருந்த கும்பல் சிக்கியது; சுருட்டிய லட்சக்கணக்கான ரூபாயில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம்; வட்டிக்கு விட்ட சம்பாதித்தது அம்பலம்
அடிக்கடி மது வாங்கி கொடுத்து தந்தையை வீட்டில் மட்டையாக்கி 21 வயது மகளுடன் 47 வயது காதலன் உல்லாசம் : திடீரென போதை தெளிந்து பார்த்ததால் அடித்துக்கொலை; விசாரணையில் திடுக் தகவல்கள்
கட்டாய திருமணத்துக்காக பிளஸ்-2 மாணவி காரில் கடத்த முயற்சி: போக்சோ வழக்கில் தாயுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பு மோதல், கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு; வாகனங்கள் சூறை, போலீஸ் தடியடி : 19 பேர் கைது – மறியல்
ஆபாச வீடியோக்களை பரப்பி விடுவதாக கூறி இளம்பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் வாலிபர்: சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்