சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது

சென்னை: சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்குமார், சுனில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர்களிடம் 5 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

Related Stories: