திருச்சி பெல் வளாக கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருச்சி: திருச்சி பெல் வளாக கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. நவ.1-ல் பெல் கூட்டுறவு வங்கியில் நுழைந்த மர்ம நபர்கள் காசாளர் அறையில் இருந்த ரூ.1.5 கோடி பணத்தை எடுத்துச் சென்றனர்.

Related Stories: