வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 14 பேர் கைது

வேலூர்: வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரிடமும் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: