ராஜீவ்காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி தொடர்பான வழக்கு: அறிக்கை தர சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜீவ் உயிரிழக்க காரணமான பெல்ட் வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்டது தான் வாங்கி கொடுத்த பேட்டரி அல்ல என்று பேரறிவாளன் மனு தொடர்ந்திருந்தார். வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி குறித்து விசாரித்து 4 வாரத்தில் அறிக்கை அளிக்க சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: