திருவாரூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அச்சுதமங்கலத்தில் 11 லாரிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் தப்பி ஓடிய ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: