விவசாய கிணறு அருகே செல்பி எடுத்த இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முத்தாபுதுப்பேட்டை அருகே கண்டிகை கிராமத்தில் விவசாய கிணறு அருகே செல்பி எடுக்கும்போது தவறி விழுந்த இளம்பெண் ஜெசி(22) உயிரிழந்தார்.

Related Stories: