தமிழகம் கீழடியின் 3-வது கட்ட அகழாய்வு முடிவு இன்னும் 2 வாரங்களில் கிடைக்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் Nov 04, 2019 மாபா பாண்டியராஜன் கட்ட மதுரை: கீழடியின் 3-வது கட்ட அகழாய்வு முடிவு இன்னும் 2 வாரங்களில் கிடைக்கும் என்று மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் கீழடி அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்