ஹரியானாவின் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி

ஹரியானா: ஹரியானாவின் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி விழுந்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன்றனர்.

Related Stories: