சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து நேற்று சிறுவன் அபினேஷ்வரன் உயிழந்தது தொடர்பாக 4 பேர் கைது

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து நேற்று சிறுவன் அபினேஷ்வரன் உயிழந்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தாடி விட்டபோது மாஞ்சா நூல் அறுத்து நேற்று சிறுவன் அபினேஷ்வரன்(3) உயிரிழந்தான்.

Related Stories: