சீர்காழி அருகே மேலவல்லம், நல்ல விநாயகபுரத்தில் இடி தாக்கியதில் 4 பேர் படுகாயம்

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம், நல்ல விநாயகபுரத்தில் இடி தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். சீர்காழி அருகே மேலவல்லத்தில் இடிதாக்கி சுந்தரமூர்த்தி, மனைவி எழிலரசி, மக்கள் நிஷாந்தி காயமடைந்தனர். நல்ல விநாயகபுரத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி தாக்கியதில் கூலி தொழிலாளி கண்ணு படுகாயமடைந்தார்.

Related Stories: