திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் கொள்ளை போனது குறித்து 100 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை போனது குறித்து 100 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கிருஷ்ணவேணி, அன்புசெல்வன், ஜோசப் உள்பட 100 பேரிடம் கொள்ளை குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: