செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது தாய் மரணமடைந்த சம்பவம்: அறிக்கை தர மனித உரிமை ஆணையம் உத்தரவு

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது தாய் மரணமடைந்த சம்பவ தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. பிரசவத்தின் போது மருத்துவர் இல்லாததும், செவிலியர்கள் அலட்சியம் காட்டியதாலும் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

Related Stories: