விளை நிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள்: நவம்பர் 18-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்படபோவதாக விவசாயிகள் தீர்மானம்

பவானி: விளை நிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடக்கோரி ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நவம்பர் 18-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்படபோவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பவானியில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: