நாகை மாவட்டம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒருவர் கைது

நாகை: நாகூரில் அஜ்மல் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அஜ்மல் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: