கோவை லாரி நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை: கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை உக்கடம், ஜி.எம்.பேட்டையில், லாரி நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Related Stories: