அரபிக் கடலில் உருவானது 'மகா'புயல்

சென்னை: அரபிக் கடலில் உருவான புயலுக்கு மகா என பெயரிடப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள மகா புயல் நாளை தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: