பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

நெல்லை: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அணைகளிலிருந்து இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை 154 நாட்களுக்கு 13725.92 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: